வியாழன், 19 நவம்பர், 2009

குழந்தையின் அழுகை

கணேஷ் தனது அலுவலகத்தில் இருந்து புரப்பட்டதிலிருந்தே மிகவும் பதட்டமாக காணப்பட்டான் கணேசுக்கும் அபிராமிக்கும் திருமணம் ஆன போதே திருமணம் ஆன அபிராமியின் தங்கைக்கு அடுத்த வருடமே குழந்தை பிறந்துவிட தனக்கு குழந்தைபிறக்காத துக்கம் அவளை மிகவும் அவதிக்குள்ளாக்கியது.

3 ஆண்டுகள் வரை எதுவும் குறையாக தெரியமால் போய் கொண்டிருந்த வாழ்க்கை அவளது குறையை சமுதாயம் வெளிப்படையாக சொல்லி அவளை குத்திக்காட்ட மிகவும் உடைந்துபோனாள். கணேசும், அபிராமியும் நகரில் மிக சிறந்த மருத்துவர்கள் பலரிடமும் சென்று வந்தனர். இறுதியாக ஒரு மருத்துவர் அவளின் கர்ப்பபை மிகவும் பல்வீனமாக உள்ளதாகவும் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டால் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூற இருவரும் சிகிச்சை எடுத்து கொண்டபின் அடுத்த ஆண்டே அபிராமி கருவுற்றாள்.

கருவுற்ற நாள் முதல் அவளை மிகவும் கவணமாக கவணித்து வந்தான் கணேஷ். வீட்டில் அவளை ஒரு வேலையையும் செய்ய விடாமல் தனியாக வீட்டு வேலைக்கு ஆள் வைத்தான் அலுவலகத்தில் இருந்து வந்த பின் அவளை வாக்கிங் அழைத்து செல்வது ஒவ்வொரு மாதமும் தவறாமல் செக்கப் என அனைத்திலும் கவணமாக இருந்தான். பிரசவ காலம் நெருங்க நெருங்க அபிராமி மிகவும் பலகீனமாக காணப்பட்டாள்.

இன்று அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்து விட்டு அவனுக்கு போன் செய்தர் அவனது மாமனார். டாக்டர் உங்களை உடனேயே வரும்படி கூறியதாக கூறி அழைக்க மிகவும் பதட்டமாகவே புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

ஒவ்வொருவரும் மிகவும் பதட்டமாக இருக்க ஆப்ரேசன் தியேட்டரில் இருந்து வீறிட்டு அழுதது குழந்தை சிறிது நேரத்திற்கு பின் டாக்டர் வந்து இருவரும் நலமாக உள்ளனர் என்றும் ஆனால் குழந்தை அழுவுவதை நிறுதவில்லை எனவும் கூற அனைவரும் என்ன செய்வது என அரியாமல் திகைத்துநின்றனர். தீடிரென்று எதிர் அறையின் கதவு திறந்தது. அனைவரும் திரும்ப.......


அங்கே நின்ற பாட்டி கூறியது "குட்வாட்ஸ்" கொடுங்க நீங்க கொழந்தயா இருக்கச்ச அதான் கொடுத்தேன்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக