சனி, 10 ஏப்ரல், 2010

தற்கொலை - சிறுகதை

வேலுவும் விஜியும் கனவண் மனைவிகள்அவர்களது மகன் சுந்தர்ராஜன் 6ஆம் வகுப்பு படிக்கின்றான்.அவனுக்கு சுந்தர் என்றால் மிகவும் பிடிக்கும் அவர்களுக்கும் திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை என்பதால் அவனிடம் இருவருமே மிகவும் அன்பாக இருந்தனர். வேலுவிற்கு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது, மராமத்து செய்வது போன்ற வேலை தினமும் அதி காலையில் எழுந்து வேலைக்கு சென்றால் மீண்டும் வீடு திரும்ப இரவு மணி ஆகிவிடும்.எவ்வளவு லேட்டா வந்தாலும் வந்து தன் மகனை பார்க்காமல் அவனை கொஞ்சமல் தூங்க மாட்டான்.

அவனுக்கு தன் மகனை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் சேர்த்துவிட வேண்டும். தான் பார்க்கும் இந்த தொழிலில் அவனையும் ஈடுபடுத்த கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அவனை படிக்க வைத்தான். சுந்தரும் அப்பாவின் ஆசைகளையும் தனக்காக அவர் படும் சிரமங்களையும் உணர்ந்து நன்றாக படிதான்.

பள்ளிக்கூடம் சென்ற நேரம் போக விடுமுறை நாட்களில் அப்பாகூட வேலைக்கு செல்வது அவனது பொழுதுபோக்கு. அப்பாவிற்கும் மகன் தன் கண் எதிரிலேய இருப்பது மகிழ்ச்சியை கொடுக்க அவரும் அவனது லீவு நாட்களில் அவனை அழைத்து செல்வார். ஒரு நாள் அவர் மேலே ஏறி உத்திரத்தில் ஏறி அதில் உள்ள தேவையற்ற ஆணிகள், கொக்கிகள் ஆகியவற்றை அப்புரப்படுத்திக்கொண்டிருந்தார். தீடிரென்று கை வழுக்கிவிட கையில் உள்ள சுத்தியல் நழுவி கீழே விளையாடிக் கொண்டிருந்த அவனது மகனின் தலயில் விழுந்தது.

பதறியபடி அவனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் பயப்படும் படி ஒன்றும் இல்லை எனவும் தலையில் அடிபட்டு இருப்பதால் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளவும் என கூறினார். இது நடந்த சில வருடங்களுக்கு பிறகு தீடிர் தீடிரென்று அவனது தலையில் கடுமையான வலி ஏற்படும் அப்போதெல்லாம் அவன் படும் கஷ்டங்களை பார்த்து வேலு மிகவும் துடி துடித்து போய்விடுவான். தன் பிள்ளை தன் கண் எதிரிலேய இப்படி கஷ்டப்படுவதை பார்த்த அவனது தாயும நாளாக நாளாக நோய்வாய்ப்பட்டு போனால்.

இதுபோல் வழியும் அதிகமாக ஆரம்பித்தால் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னால் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தினாலும் தன்னால் தனது குடும்பம் முழுவதும் கஷ்டபடுவதை காண முடியாது யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில்

லெட்டர் எழுதிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பூசிமருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டான்.வீட்டிற்கு வந்த இருவரும் தன் மகன் இறந்து கிடந்ததை பார்த்த இருவரும் கதறி அழுதனர். பின் அவன் கையில் உள்ள கடிதத்தை வேலு பிரித்து பார்த்தன். அதில் இப்படி எழுதி இருந்தது
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
இதுக்கு தான் சொல்லுறது " ஆணியே புடுங்க வேண்டாம் "னு

ரொம்ப நாளா மொக்கை போடலாம்னு ஆசை அதான் இப்படி..
:) :) :)

3 கருத்துகள்: